Posts

Showing posts from June, 2022

வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்கள் : பல புதிய அறிவிப்புகள் வெளியீடு - பயனர்கள் மகிழ்ச்சி

Image
வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்கள் : பல புதிய அறிவிப்புகள் வெளியீடு - பயனர்கள் மகிழ்ச்சி இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம். வாஷிங்டன், வாட்ஸ் அப் குறித்த பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப்-பில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட் அறிவிப்பில் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2ஜிபி வரையிலான போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் வாய்ஸ் காலில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது இனி ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள...

டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்வது? ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே..

Image
டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்வது? ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே.. TRENDING PHOTOS   CARS   BIKES   VIDEOS Advertisement டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்வது? ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே.. By  Balasubramanian Thirumalaiappan Updated: Friday, June 3, 2022, 13:06 [IST] உங்கள் வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அல்லது அட்டோமெட்டிக் சிஸ்டம் தவறுதலாக அபராதம் விதித்து செல்லான் போட்டிருந்தால் அந்த செல்லானை எப்படி கேன்சல் செய்வது அதற்கான வழி முறைகள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் எல்லோராலும் ஓட்ட முடியாது. அதற்கான ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும். இந்தியாவில் போக்குவரத்துத் துறை சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத் துறை அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு மக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இப்படியாக வாகனம் வாங்கிவிட்டு வாகனம் ஓட்டும் போது சாலைகளில் சாலை விதிகள...