Posts

Showing posts from July, 2021

2 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு😥 அரசு கடும் உத்தரவு!!! எங்கே?? எப்போது???

Image
2 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு😥 அரசு கடும் உத்தரவு!!! எங்கே?? எப்போது??? Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் கிடையாது. அத்தியாவசியப் பொருட்களுக்கான சேவைகள் மட்டும் தொடரும். மேலும் இன்று மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட கொரோணா பரிசோதனை முகாம்கள் நடத்தி ஒரே நாளில் 3லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது நன்றி

How to Check Tamil Nadu 12th (HSC) Result 2021 Online|TN 12th Result 2021

Image
  How to Check Tamil Nadu 12th (HSC) Result 2021 Online|TN 12th Result 2021 Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video Result website 1 :- www.tnresult.nic.in Result website 2 :- http://www.dge1.tn.nic.in Result website 3 :- http://www.dge2.tn.nic.in Result website 4 :- http://www.dge.tn.gov.in Mark Sheet Download Link 1 :-  www.dge.tn.gov.in Mark Sheet Download Link 2 :-  www.dge.tn.nic.in

+2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் ரெடி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!!!

Image
+2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் ரெடி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!!! Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video +2 Mark Calculation Video Link :- Video Link தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஜூலை-31 ஆம் தேதிக்குள் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது என்றும், மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நன்றி

ஜூலை 19 கு பின் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!

Image
  ஜூலை 19 கு பின் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!! தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நேரத்தில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்து இன்று முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதில் திரையரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,500க்கு குறைவாக பதிவாகி வருகிறது. ஜூலை 19 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகள் குறித்து அனைத்து துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் பல கட்டுப்பாடுகள் படிப்படிய...

ஊராடங்கில் மேலும் புதிய தளர்வுகள் முதல்வர் அறிவிப்பு

Image
ஊராடங்கில் மேலும் புதிய தளர்வுகள் முதல்வர் அறிவிப்பு Video Link 1 :- watch Video Video Link 2 :- Watch Video ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்தநிலையில், மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. நன்றி

கடைகள் திறப்பு நேரம் நீடிப்பு / பேருந்துகளில் இன்னும் பல தளர்வுகள்

Image
 கடைகள் திறப்பு நேரம் நீடிப்பு / பேருந்துகளில் இன்னும் பல தளர்வுகள் Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதேசமயம், மேலும் சில தளா்வுகளையும் அவா் அறிவித்துள்ளாா். அதன்படி, உணவகங்கள், தேநீா், நடைபாதைக் கடைகள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கான நேரம் இரவு 8 மணியில் இருந்து 9 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 19-ஆம் தேதி காலை வரை நடைமுறையில் இருக்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: புதிய தளா்வுகள் என்ன? புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடா்பான எழுத்துத் தோவுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தோவு நடத்தும் அமைப்புகள் முன்னதாகவே மாவட்ட ஆட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும். உணவகங்கள், ...

ஆதாரில் திருத்தம் அனைத்தும் 5 நிமிடத்தில் உங்கள் மொபைலில் நீங்களே செய்யலாம்

Image
 ஆதாரில் திருத்தம் அனைத்தும் 5 நிமிடத்தில் உங்கள் மொபைலில் நீங்களே செய்யலாம் குடிமக்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆதார் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் UIDAI புதிய மேம்படுத்தப்பட்ட செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் தற்போது வேகமாக அனைத்து இடங்களிலும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது இதன் மூலம் நமக்கு பல்வேறு சிரமங்கள் குறைகிறது. அந்த வகையில் அரசு வழங்கிய ஆதார் அட்டையில் நீங்கள் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அதனை வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம். அதற்கான புதிய வசதியை தற்பொழுது UIDAI அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆன்லைன் சேவையை அணுகக்கூடிய பயனர்களுக்கு எளிதாக்கும் முயற்சியாக இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் நீங்கள் 35 ஆன்லைன் ஆதார் சேவைகளை பெறமுடியும். மொபைல் செயலியில் ஆதார் அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்களுக்கு UIDAI இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில் தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் முந்தைய பதிப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்...

நாளை முதல் மக்கள் மகிழ்ச்சி நாளை முதல் எவை எல்லாம் இயங்கும் முழுவிவரம்

Image
நாளை முதல் மக்கள் மகிழ்ச்சி நாளை முதல் எவை எல்லாம் இயங்கும் முழுவிவரம் Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video கோவை: கோவையில் நாளை பொதுப் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது அதே போல், வணிக வளாகங்களும் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் கோர தாண்டவம் முடிவுக்கு வந்துள்ளது. தொற்று பாதிப்பின் இரண்டாம் அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை உள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், கோவை உட்பட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அந்த வகையில், நாளை கோவையில் பேருந்து சேவைகள் துவங்க உள்ளன. கடந்த முறை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது குறைவான அளவிலேயே பயணியகள் வந்ததால் இந்த தளர்வில் குறைவான அளவிலேயே பேருந்துகள் சோதனை...

WhatsApp ல் நீங்கள் பார்த்ததை இனி யாராலும் பார்க்க இயலாது? அருமையான Update 2021

Image
WhatsApp ல் நீங்கள் பார்த்ததை இனி யாராலும் பார்க்க இயலாது?  அருமையான Update 2021 Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video நன்றி