Posts

Showing posts from August, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

Image
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video சென்னை : செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் : *பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் *வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர். *பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும். *பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம். *ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். *வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர். *வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். *மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டு...

ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு எதற்கெல்லாம் அனுமதி

Image
ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு எதற்கெல்லாம் அ னுமதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் நீட்டிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: - செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு. - செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி - அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி - 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி - ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி - கடற்கரையில் பொது மக்கள் அனுமதி - இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி - மழலைக் காப்பகம் செயல்பட அனுமதி - உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி - தங்கும் விடுதி, கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடம் செயல்பட அனுமதி - படகு இல்லங்கள் செயல்பட அனுமதி. - தகவல் தொழிநுட்பம், அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி - அங்கன்வாடி மையங்கள் 1 ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதிக்கப்படும். - விளையாட்டு பயிற்சிகளுக்காக நீச்சல் குளங்கள் 50% பயிற்ச...

How to set Edge Lighting RGB on Android phone

Image
How to set Edge Lighting RGB on Android phone Video Link 1 :- Watch This Video Link 2 :- Watch This App Link :- Click This

தமிழக பட்ஜெட்டில் முழு விபரங்கள் இதோ

Image
தமிழக  பட்ஜெட்டில் முழு விபரங்கள் இதோ தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று காலை சட்டமன்றத்தில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதையும் அதில் உள்ள சிறப்பு அம்சங்களையும் அவ்வப்போது பார்த்தோம் இந்த நிலையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முழு விபரங்கள் இதோ: 1957 ஆம் ஆண்டிலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் அலங்கரித்த இந்த அவையில், இங்கு வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞரின் திருவுருவப்படம் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முத்திரை பதித்துள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளார்கள். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளின் அடிப்படையிலான, தலைநிமிரும் தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் உள்ள அம்சங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசுத் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசின் நிதிநிலைமை சரிவை நிறுத்தி, அதனை சீர்படுத்துவது மக்களுக்கு நாங்கள் அளித்த முக்கிய வாக...

பெட்ரோல் விலை குறைப்பு தமிழக அரசு அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி

Image
பெட்ரோல் விலை குறைப்பு தமிழக அரசு அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video தமிழக பட்ஜெட் அறிவிப்பில் முதன்முறையாக பெட்ரோல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடியே பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்கும் கீழ் குறைகிறது. நன்றி

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

Image
18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஐசிம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின்பு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின்பு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேர்வழி இயக்கம் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கல்லூரி ம...

நாளை முதல் மீண்டும் தீவிர ஊரடங்கு கடை திறப்பு நேரம் மாற்றம் 10 மணி முதல் 5 மணி வரை ஸ்டாலின் அதிரடி

Image
நாளை முதல் மீண்டும் தீவிர ஊரடங்கு கடை திறப்பு நேரம் மாற்றம் 10 மணி முதல் 5 மணி வரை ஸ்டாலின் அதிரடி Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video கோவை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிறுகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் மாலை நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஞ கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசாணை எண்.491 நாள்:31.07.2021வின்படி தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு 31.07.2021 காலை 6 மணி முதல் 08.08.2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், பாநிலத்தின் சில பகுதிகளிலும் நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான...