Posts

Showing posts from June, 2021

இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி

Image
இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி Video Link 1 :- Watch Video   Video Link 2 :- Watch Video இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி. தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்பதாக தமிழக முதல்வர் மக்களின் வாழ்வாதாரம் கருதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் பொழுது கொரோனா தாக்கம் குறைவாகவுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 ...

பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

Image
பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் Video Link 1 :- watch video Video Link 2 :- watch video தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொடர்பாக பெற்றோர்கள் அச்சம் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடங்கி படிப்படியாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க உள்ளதாக தகவல் வெ...

🔴TN 12th Public Exam Result Date Out 2021 12-ஆம் வகுப்பு Result தேதி வெளியீடு 12th Mark Calculation

Image
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch video கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்தநிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12-ம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதமாக கணக்கிடப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்...

திங்கள் முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் Breaking

Image
திங்கள் முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் Breaking தமிகழத்தில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்களை வகை 1, வகை 2 மற்றும் வகை 3 எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வகை 3க்கு ஏற்கனவே பேருந்து சேவைகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 27 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில் பேருந்து சேவையானது, ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணிமுதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வகை 1 - (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி...

அரசு பேருந்துகளில் நாளை முதல் உங்களுக்கும் இலவச பயணச்சீட்டு அனைவரும் மகிழ்ச்சி

Image
அரசு பேருந்துகளில் நாளை முதல் உங்களுக்கும் இலவச பயணச்சீட்டு அனைவரும் மகிழ்ச்சி Video Link 1 :-  Watch Video Video Link 2 :-  Watch Video Ticket Image Link :-  Click This அரசு பேருந்துகளில் பெண்களை போல இனி இவர்களுக்கும் இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு திமுக பதவியேற்றதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான அறிவிப்பை முதலில் வெளியிட்டது.பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து தமிழக அரசு அறிவிப்பின் படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்ய நாளை முதல் இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னையிலிருந்து வெளி மாநி...

தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு || 50% பேருந்துகள் இயக்கப்படுகின்றன

Image
தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு || 50% பேருந்துகள் இயக்கப்படுகின்றன Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video மாவட்ட வகை விவரம் :-  Image download தமிழகத்தின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஜூன் 28 வரை அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. வகை 1 - கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்கள். வகை 2 - அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட வகை 1 மற்றும் வகை 3ல் சேராத 23 மாவட்டங்கள் வகை 3 - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள். இதில் வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளோடு ஊரடங்கு நீடிக்கும். வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளோடு, பூக்கடை, காய்கற...

ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் மக்கள் மகிழ்ச்சி

Image
  ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் மக்கள் மகிழ்ச்சி Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video புதுடெல்லி: ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுனர் உரிமம், உடல் தகுதி சான்று, உள்ளிட்ட ஆவணங்களை காலாவதி தேதிக்கு பிறகு, மக்களால் புதுப்பிப்பது இயலாமல் போனது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆவணங்களின் காலாவதி தேதியை மத்திய அரசு அவ்வப்போது நீட்டித்து வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து ஓட்டுனர் உரிமம், பதிவு செய்தல் உள்ளிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான ஆவணங்களின் காலாவதி தேதி முடிந்து இருந்தாலோ, புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ அவற்றை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரையில் இதற்கு 6 முறை மத்திய அரசு நீட்டிப்பு அளித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாடு சான்றிதழுக்கு இந்த கால நீட்டிப்பு...

20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்

Image
  20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. எனவே பல்வேறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஆலப்புழா, மேட்டுப்பாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

ஊரடங்கு நீடிப்பு குறித்து வெளியான அதிர்ச்சி😮 தகவல்

Image
  ஊரடங்கு நீடிப்பு குறித்து வெளியான அதிர்ச்சி😮 தகவல் Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36,000 என்ற நிலையில் தற்போது 9000 ஆக குறைந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊடகங்கள் படிப்படியாக தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். ஆனால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தொற்றி எண்ணிக்கை குறையவில்லை. எனவே இந்த மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பத...

Battleground mobile India official today😍😍😍

Image
Battleground mobile India official today fast downloading😍😍😍 Video Link :- Watch Video Apk Download Link :- Click This

How To Recover Facebook Account Without Phone And OTP | How To Recover Facebook Hacked Account 2021

Image
How To Recover Facebook Account Without Phone And OTP | How To Recover Facebook Hacked Account 2021 Website Link :- Click This Video Link 1 :- Watch video Video Link 2 :- Watch Video

Breaking தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி முடிவு

Image
Breaking தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி முடிவு Video Link :- Watch Video தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன்14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பேருந்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மீதம் உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதிக்கு பின் 50% பயணிகளுடன் நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நன்றி

How To Read Deleted Messages On Whatsapp Tamil | Whatsapp Deleted Messages Recovery - TamiL

Image
How To Read Deleted Messages On Whatsapp Tamil | Whatsapp Deleted Messages Recovery - TamiL Video Link :-  Click This App Link :- Click This Whatsapp யில் டெலிட்டான மெசேஜை எப்படி அவர்களுக்கே தெரியாம படிப்பது ? நம்முள் நிறைய பேருக்கு வாட்ஸ்அப்பில்  குரூப் இருக்கும் அதில் ஒரு சிலர் மெசேஜ் செய்து விட்டு டெலிட் செய்து இருப்பார்கள் இன்னும் சிலர் அவர்களின் நபர் அல்லது காதலி  வாட்ஸ்அப்பில்  மெசேஜ் செய்து விட்டு டெலிட் செய்து இருப்பார்கள் என்று நம்முள் பல பேருக்கு ஆடை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும் ஆனால்  நம்முள் இந்த டெலிட் ஆனா மெசேஜை எப்படி படிப்பது என்பது தெரியாது ஆனால்  நன் உங்களுக்கு இதை பற்றி எளிதாக நீங்கள் இனி  உங்கள் நண்பர் டெலிட்  செய்த மெசேஜை எப்படி படிப்பது என்பதை பற்றி நாம்  தெரிந்து கொள்வது வாருங்கள் பார்ப்போம். வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட மெசேஜை எப்படி படிப்பது வாருங்கள் பார்ப்போம் இந்த வழிமுறையை பி தொடர்ந்து அது எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்  ஸ்டேப் 1  முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் மொபைல் யில் டவுன்லோட...

தேநீர் கடைகளை திறக்க நாளை முதல் அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Image
தேநீர் கடைகளை திறக்க நாளை முதல் அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Video Link 1 :-  Click This Video Link 2 :-  Click This தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில், காலை 6 முதல் மாலை 5 வரை தேநீர் கடைகள் செயல்படும் என்றும் அதேநேரத்தில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில் தேநீர் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நன்றி

கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்ன எனன் வழங்கி உள்ளனர் விரிவான விளக்கம்

Image
கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்ன எனன் வழங்கி உள்ளனர் விரிவான விளக்கம் Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video வேலைக்கு செல்ல ePass இ-பதிவு  செய்வது எப்படி? Video Link :- watch video சென்னை: தமிழகத்தில் வருகிற 21-ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருந்த 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை: தமிழகத்தில் வருகிற 21-ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருந்த 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன. கூடுதல் தளர்வுகள் இந்த நிலையில் இந்த 11 மாவட்டங்களுக்கும் கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- தனியார் பாதுகாப்பு சேவை ந...

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு புதிய தளர்வுகள் இவற்றுக் கெல்லாம் அனுமதி

Image
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு புதிய தளர்வுகள்  இவற்றுக் கெல்லாம் அனுமதி Video link 1 :-  Click This Video link 2 :-  Click This வேலைக்கு செல்ல ePass இ-பதிவு  செய்வது எப்படி? Video Link :-   Click This தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து உத்தரவு. இந்த ஊரடங்கின்‌ போது, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. நோய்த்‌ தொற்றுப்‌ பரவல்‌ கட்டுக்குள்‌ வந்திருந்தாலும்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌ தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில்‌ உள்ளவர்களின்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, அதே சமயம்‌ பொதுமக்களின்‌ அத்தியாவசியத்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்துடனும்‌ தற்போது ஏறகனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்‌, மேற்காணும்‌ 11 மாவட்டங்களில...

ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் பணியாற்றலாம்

Image
ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் பணியாற்றலாம் Video Link 1 :-  Click This Video Link 2 :-  Click This இந்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரித்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். ஜூன் 30 வரை நீதிமன்றப் பணிகள் ஆன்லைனில் தொடரும். ஜூன் 14 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

14ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கை நீட்டிக்கலாமா? இன்று ஆலோசனை Mk Stalin

Image
14ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கை நீட்டிக்கலாமா? இன்று ஆலோசனை Mk Stalin Video Link 1 :- Watch video Video Link 2 :- Watch Video News Link :-  Click This தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதை அடுத்து, அமல்படுத்தப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் இம்மாதம் 7ஆம் தேதி வரை அமலில் இருந்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்ததால் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது வருகிற 14ஆம் தேதி காலை 6 மணி வரையில் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுபோன்ற சூழலில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் என்ற அளவுக்கு பதிவான தொற்று தற்போது 17 ஆயிரம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயம் கோவை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தினசரி தொற்று தொடர்ந்து ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இந்...

ஈரோட்டில் மீண்டும் முழு முடக்கம் அமலாகிறது🙄 மக்கள் அதிர்ச்சி😷

Image
ஈரோட்டில் மீண்டும் முழு முடக்கம் அமலாகிறது🙄 மக்கள் அதிர்ச்சி😷 தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வந்ததையடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டு கடந்தவாரம் வரை நீட்டிக்கப்பட்டு வந்தது. அதாவது கடந்த 7ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவந்தாலும் கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்றுபாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மாவட்டம் முழுவதும் 145க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி இருந்தாலும் அதனையும் குறைக்க ம...

Covid vaccine certificate download tamil │ how to download covid vaccination certificate in tamil

Image
Covid vaccine certificate download tamil │ how to download covid vaccination certificate in tamil Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video Website Link :- Click This இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த மாதங்களில் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவானது. தொற்று நோயை எதிர்த்து போராட மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா 17 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இதுவரை 17,01,76,603 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு அதற்கான சான்றிதழை வைத்திருப்பது முக்கியம். ஏனெனில் வரும் மாதங்களில் பல விஷயங்களுக்கு தேவைப்படலாம். முதல் டோஸ் போட்டுக்கொண்ட உடனேயே சான்றிதழ் தரப்படுகிறது. அதில் பெயர், வயது, பாலினம் மற்றும் தடுப்பூசி குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும். த...

உங்களிடம் பழைய 1 ரூபாய் 2,5 ,10 ரூபாய் நோட்டுகள் இருந்தால் நீங்கள் தான் கோடீஸ்வரர்

Image
  உங்களிடம் பழைய 1 ரூபாய் 2,5 ,10 ரூபாய் நோட்டுகள் இருந்தால் நீங்கள் தான் கோடீஸ்வரர் Get Rs 45,000 in exchange of 1 rupee note : உங்களுக்கு அவசரமான பணத்தேவை இருக்கா? அப்பறம் உங்ககிட்ட பழைய காலத்து ஐந்து ரூபாய், 10 ரூபாய் மற்றும் 1, 2 ரூபாய் நோட்டுகள் இருக்கா? அப்படி இருந்தா இது உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கின்ற நேரம். பழைய ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ரூ. 30 ஆயிரம் வரை சம்பாதிக்க வழியுண்டு. உங்களிடம் ட்ராக்டர் புகைப்படத்துடன் கூடிய 5 ரூபாய் பழைய நோட்டு இருந்தால் அதில் 789 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தால் நீங்கள் அதனை ரூ. 30 ஆயிரம் வரை விற்கலாம். https://coinbazzar.com/ என்ற இணையத்திற்கு முதலில் நீங்கள் செல்லவும். இந்த இணையத்தில் பழங்கால நாணயங்கள் வாங்கவும் விற்கவும் வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் உண்டு. நீங்கள் உங்கள் பழைய நாணயங்களை விற்க விரும்பினால் இந்த தளத்தில் உங்களின் பெயர் மற்றும் இதர விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த விற்பனை தளத்தில் மேலும் ஒரு ரூபாய் நோட்டுக்கு கூடுதல் விலை வைக்கப்பட்டுள்ளது. 1977 - 79 காலங்களில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ரூபாய் ந...

ஏ ஆர் ரஹ்மான் அணிந்து இருந்த Mask இன் சிறப்பு அம்சம் என்ன

Image
ஏ ஆர் ரஹ்மான் அணிந்து இருந்த Mask இன் சிறப்பு அம்சம் என்ன Video Link 1 :- Watch video VIDEO link 2 :- Watch Video சென்னை: ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தடுப்பூசி போட வந்திருந்த போது அனைவரின் கண்களும் அவர் அணிந்திருந்த மாஸ்க்கின் மீது இருந்தது. அப்படி என்ன அதில் விசேஷம் என்பதை பார்க்கலாம். கொரோனா காலம் தொடங்கியதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க் துணியாலும், மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்காலும் செய்யப்படுகிறது. வசதி படைத்தவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த கற்கள் பதித்த மாஸ்க்குகளை அணிகிறார்கள். அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்கள்... என கேள்வி எழுப்பியிருந்தார். ட்விட்டர் ட்விட்டர் ரஹ்மானை ட்விட்டரில் பார்த்து மகிழ்ந்த அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர் அணிந்திருந்த மாஸ்க்கின் மீது கண்ணாக இருந்தன. அப்படி என்னதான் அந்த மாஸ்க்கில் இருக்கிறது என்பது பார்ப்போம். இது ஒரு பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதை ஆர்டர் செய்தால் என்னென்ன இருக்கும் என இந்த வ...

தீபாவளி வரை அனைத்து ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் / பிரதமர் மோடி திடீர் அவசர அறிவிப்பு

Image
தீபாவளி வரை அனைத்து ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் / பிரதமர் மோடி திடீர் அவசர அறிவிப்பு Video Link 1 :- click this Video Link 2 :- Click this தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் மிக அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமும் குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது நாட்டு மக்களிடம் காணொலி காட்சி மூலமாக உரையாற்றி வருகிறார். அதில் பேசிய பிரதமர், தீபாவளி வரை நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி

வேலைக்கு செல்ல ePass பதிவு செய்வது எப்படி? HOW TO APPLY VEHICLE EPASS FOR WORK !! NEW UPDATE

Image
  வேலைக்கு செல்ல ePass பதிவு செய்வது எப்படி? HOW TO APPLY VEHICLE EPASS FOR WORK !! NEW UPDATE Video Link 1 :- Watch Video   Video Link 2 :- Watch Video Website Link :-  Click This வேலைக்கு செல்ல ePass பதிவு செய்வது எப்படி? HOW TO APPLY VEHICLE EPASS FOR WORK !! NEW UPDATE சுய தொழில் செய்வோர் ஒரேநேரத்தில் விண்ணப்பித்து வருவதால் இ-பதிவு இணையதளம் முடங்கியது. தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணையப் பதிவுடன் பணிபுரியவும் இசைவு அளிக்கப்பட்டிருக்கிறது. மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்படலாம். ஹாா்டுவோ விற்பனைக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், கல்வ...